Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் ... புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெட்வெல் ஆஞ்சநேயர் புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்; பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்; பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள்

பதிவு செய்த நாள்

12 அக்
2024
12:10

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது. சக்தி கொலுவில் அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில் நேற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, நிருத்தியம் நடனம் மற்றும் இசைப்பள்ளி மாணவர்களின் கச்சேரி நடந்தது. இரவு, மாஸ்டர் அபிநவ் மகேசின் பக்திப்பாடல்கள் பாடப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகனின் பக்தி இசைக் கச்சேரி நடந்தது.


மேலும், அம்மன் கொலு சன்னிதியில், அம்பாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2.5 முதல் 3.5 வயது வரை உள்ள இளம் தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்கக் கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நம் பாரம்பரிய முறையில், தட்டில் நெல் கொட்டி, அதில் குழந்தைகளின் பிஞ்சு விரலை பிடித்து, அனா... ஆவன்னா... எழுத வைப்பது, சரஸ்வதியின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கும். பாரம்பரிய முறையை வழுவாமல், குழந்தைகளை படிக்க வைப்பதற்கு, தினமலர் இந்த முறையை ககடைப்பிடித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக பக்தர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கோவை; டவுன்ஹால் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் அழைப்பு திருவிழாவில், பக்தர்கள் வேசுக்கோ, ... மேலும்
 
temple news
மதுரை; விஜயதசமியை முன்னிட்டு தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar