Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம்; சிவன், நந்தீஸ்வரருக்கு ... ஐப்பசி விஷு புண்ணிய காலம்; புனித நீராடி இறைவனை வழிபட புண்ணியம் கிடைக்கும் ஐப்பசி விஷு புண்ணிய காலம்; புனித ...
முதல் பக்கம் » துளிகள்
புரட்டாசி சதுர்த்தசி; நடராஜர் அபிஷேகம் தரிசிக்க தடைகளெல்லாம் விலகும்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சதுர்த்தசி; நடராஜர் அபிஷேகம் தரிசிக்க தடைகளெல்லாம் விலகும்

பதிவு செய்த நாள்

16 அக்
2024
10:10

நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது.  ஆடல் போலவே அனைத்துயிர் வாழ்வும் மெல்லிய அசைவில் தொடங்கி நளினமாய் நகர்ந்து வேகமாய் ஆடி, முடிவிலே சோர்ந்து ஈசன் திருவடியிலே சேரும். இதேயே இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் நடனங்கள் அகிலத்திற்கு உணர்த்துகிறது. ஆடல்வல்லானாகிய நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பவுர்ணமிக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி திதி சிறப்பானது. சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம் தரிசிக்க தடைகளெல்லாம் விலகும். நடராஜரை வழிபடுவோர் சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள். இன்று நலம் யாவும் தரும் நடராஜர் அபிஷேகம் தரிசித்தல் சிறப்பு. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டு சிறந்த பலனை பெறுவோம்! 

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar