Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகன் பூண்டி திருமுருகநாத ... அரோகரா கோஷம் முழங்க மாதப்பூர் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் அரோகரா கோஷம் முழங்க மாதப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி விழா; கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டி விழா; கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

08 நவ
2024
03:11

கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 27ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து ஏழாவது நாளான இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.


வள்ளி தெய்வானையுடன் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கல்யாண சீர்கள், தாலி, மஞ்சள் கயிறு, மணமாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மெட்டி கொண்டு வரப்பட்டு வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நெல்லை உமையொரு பாக ஆதினம் உமா மகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் ஆகியோர் வள்ளி தெய்வானைக்கு சுந்தரவேலவர் சார்பில் திருமாங்கல்யத்தை அணிவித்தனர். மெட்டி அணிவிக்கப்பட்டு மணமாலை மாற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். கந்த சஷ்டி விழாவின் சிறப்பு மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண்பதனால் கிடைக்கும் பலன் குறித்து உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சொற்பொழிவாற்றினார். மாலையில் மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா முடிவடைந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar