Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,625 கிலோ அரிசியில் சாதத்தால் ... பவுர்ணமி பூஜை : சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் பவுர்ணமி பூஜை : சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பிறந்தது கார்த்திகை.. மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 நவ
2024
07:11

கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம், முதல் நாளிலிருந்து 48 நாட்கள் விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இதற்காக இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிவார்கள். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, மாலையணிந்து விரதத்தை துவக்கினார். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். 


தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது இல்லத்தின் வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும். இதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோவில்களுக்கு சென்று குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.இன்று மாதப்பிறப்பினை தொடர்ந்து காலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க, தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், வடபழநி முருகன் கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய வந்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar