Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பனுக்கு தரமான சந்தனம் : ... சபரிமலை பம்பையில் தர்ப்பணம் நடத்த விரிவான வசதி சபரிமலை பம்பையில் தர்ப்பணம் நடத்த ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் திருவாபரண பவனி ஆயத்தம் தொடக்கம்; அதிகரிக்கும் பக்தர் கூட்டம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் திருவாபரண பவனி ஆயத்தம் தொடக்கம்; அதிகரிக்கும் பக்தர் கூட்டம்

பதிவு செய்த நாள்

11 டிச
2024
04:12

நாகர்கோவில்; திருவாபரண பவனிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பந்தளத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது. இங்கு திருவாபுரணத்தை கும்பிடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.


ஜன.,14 -ல் சபரிமலையில் மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி ஜன.,12 -ல் புறப்படுகிறது. இந்த பவனியின் முன்னால் பந்தளம் மன்னர் பிரதிநிதி பல்லக்கில் தூக்கிச் செல்லப்படுவார். இதற்காக பல்லக்கு புதுப்பிக்கும்பணி பந்தளத்தில் தொடங்கியுள்ளது. பல்லக்கில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது. ஜனவரி 12 மதியம் ஒரு மணிக்கு இங்கிருந்து திருவாபுரண பவனி புறப்படும். இதற்கிடையில் பந்தளம் சிராம்பிக்கல் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை வணங்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி தரிசனத்திற்காக திருவாபரண பேடகங்கள் திறந்து வைக்கப்பட்டது. ஜனவரி 11 வரை இந்த அரண்மனையில் பக்தர்கள் தரிசிக்கலாம். 12 அதிகாலை 5:30 முதல் பகல் 12:00 வரை பந்தளம் சாஸ்தா கோயில் வாசலில் திருவாபரணங்களை தரிசிக்க முடியும். ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து கொடுக்கப்படுகிறது. மண்டல மகர விளக்கு காலத்திலும், பங்குனி மாதம் உத்திரம் நாளிலும், சித்திரை விஷுவுக்கும் திருவாபரணங்களை கும்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar