Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் 182ம் பிறவி ... உறிகட்டி சுவாமிகள் குருபூஜை; திரளான பக்தர்கள் தரிசனம் உறிகட்டி சுவாமிகள் குருபூஜை; திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினார்
எழுத்தின் அளவு:
குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி; பக்தர்கள் புனித நீராடினார்

பதிவு செய்த நாள்

15 டிச
2024
10:12

மயிலாடுதுறை; குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் இன்று  நடந்த கடை ஞாயிறு  தீர்த்தவாரியில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொண்டு காவிரியில் நீராடினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் இந்த ஆண்டு கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி இன்று மதியம் நடந்தது. தீர்த்தவாரியை முன்னிட்டு உக்தவேதீஸ்வரர், ஓம் காளீஸ்வரர், மன்மதீஸ்வரர், சோழீஸ்வரர் கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருள தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அஸ்திர தேவர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். தொடர்ந்து 4 கோவில்களில் இருந்து காவிரியில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குத்தாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar