Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி ... குறைந்தளவு அப்பம் விற்பனை: சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம்! குறைந்தளவு அப்பம் விற்பனை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் இன்று கிரிவலம்: 11 நாள் ஜொலிக்கும் மஹா தீபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2012
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், இன்று (நவ.,29) அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு தீபம் எரியும். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் தெப்ப திருவிழாவில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இன்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடக்கிறது. இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஸ்வாமிக்கு மண்டகப்படி செலுத்தி வழிபட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

11 நாள் ஜொலிக்கும் மஹா தீபம்: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம், 11 நாள் ஜொலிக்கும். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், 2, 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது, ஆறடி உயரமுள்ள கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் வாங்கப்பட்ட, 3, 500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. அதோடு பக்தர்கள் வாங்கி சென்று காணிக்கையாக செலுத்தப்படும் நெய்யும் பயன்படுத்தப்படும். இந்த தீபம் மலை உச்சியில் வரும் டிசம்பர், 7ம் தேதி வரை, 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இந்தாண்டு பக்தர்கள் மஹா தீபத்தை தரிசனம் செய்ய அதிக அளவில் நேற்று முதல் மலை உச்சிக்கு சென்றனர். தொடர்ந்து வரும் நாட்களிலும், மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar