ராமேஸ்வரம்: திருக்கார்த்திகை யொட்டி நேற்று இரவு, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் கோயில் அனுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். மகா தீபாரதனைக்கு பின் கீழவாசலில் சுவாமி, அம்மன் சன்னதி முன் நிறுத்தியிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது.