Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் நாளை தெப்பத்திருவிழா: ... காபு மாரியம்மன் கோவிலுக்கு 1,500 கிலோ வெண்கல மணி காபு மாரியம்மன் கோவிலுக்கு 1,500 கிலோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் பக்தர்கள் கலக்கம்
எழுத்தின் அளவு:
46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் பக்தர்கள் கலக்கம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
02:02

உத்தரகன்னடா: சிகள்ளி கிராமத்தில், தீபநாதேஸ்வரா கோவிலில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்த மூன்று விளக்குகள், திடீரென அணைந்துள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு கெடுதல் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.


உத்தர கன்னடா மாவட்டம், முண்டகோடு தாலுகாவின் சிகள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதம்மா. இவர் தீபநாதேஸ்வரா கோவிலில், 1979ல் மண்ணெண்ணெய் ஊற்றி, ஒரு சிம்னி விளக்கை ஏற்றி வைத்தார். இந்த விளக்கு அணையவே இல்லை. எண்ணெய், திரி இல்லாமலேயே தொடர்ந்து எரிந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், 1980ல் மற்றொரு விளக்கை ஏற்றினார். இரண்டாவது விளக்கும் அணையாமல் எரிந்தது. இந்த விளக்கை ஏற்றிய இரண்டு வாரங்களுக்கு பின், மூன்றாவதாக விளக்கை ஏற்றினார். அதிசயதக்க வகையில், மூன்று விளக்குகளும் தொடர்ந்து எரிந்தன. கடந்த 1979 முதல் 2025 பிப்ரவரி வரை, 46 ஆண்டுகள் எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்தன. இது கடவுளின் அருள் என, மக்கள் நம்பினர். விளக்குகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அர்ச்சகர் வெங்கடேஷ் ஏற்றிருந்தார். அவர் 14 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக, கோவில் நடைமூடப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் நடை திறந்தபோது, மூன்று விளக்குகளும் அணைந்திருந்தன. 46 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த விளக்குகள் திடீரென அணைந்ததால், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். மாநிலத்துக்கு கெடுதல் நடக்குமோ என, அஞ்சுகின்றனர். இதே பயத்தில் கோவில் நடையை மீண்டும் மூடிவிட்டனர். பக்தர்கள் தரிசனத்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar