Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் ... உச்சி மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம் உச்சி மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வந்தவாசி கோவில் நகைகள் எங்கே? 20 ஆண்டாக காட்டாத மர்மம் என்ன?
எழுத்தின் அளவு:
வந்தவாசி கோவில் நகைகள் எங்கே? 20 ஆண்டாக காட்டாத மர்மம் என்ன?

பதிவு செய்த நாள்

20 பிப்
2025
12:02

வந்தவாசி; வந்தவாசி ஜலகண் டேஸ்வரர் கோவில் நகை கள், 20 ஆண்டுகளாக பொதுக்களிடம் ஏன் காட் டவில்லை, அவை எங்கே என, பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பழ மையான ஜலகண்டேஸ் வரர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது, அறநிலையத்துறை அதிகா ரிகளை, பொதுமக்கள் மற் றும் ஹிந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். பின், 20 ஆண்டாக வங்கி லாக்கரில் கோவில் நகைகளை வைத்துள்ளதாக கூறும் நீங்கள், அதை யாருக் அருளகள் சத்புத்ரிநாயகி அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் உடனுறை ஆலயம் கும் காண்பிக்காமல் வைத்தி ருக்கும் மர்மம் என்ன. அதனுடைய சாவி யார் கையில் உள்ளது. கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் நகைகளை காண்பித்து, பின் லாக்க ரில் வைத்து கொள்ளுங் கள். அதுவரை உங்களை வெளியே செல்ல விட மாட்டோம். உங்கள் உயரதிகாரிகளை வர சொல்லுங்கள் எனக்கூறி முற்றுகையிட்டனர். கோவில் முக்கிய விழா கூட்டநெரிசலில் பக்தர்கள் அணிந்து வரும் நகைகள் திருடு போகிறது. இதனால், கோவில் வளாகத் தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஆனால், இதுவரை ஏன் பொருத்தவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்பினர். பின், அறநிலையத் துறை அதிகாரிகள், விரை வில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள், லாக்கரிலுள்ள நகைகளை பார்க்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின் சமாதானம் ஏற்பட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar