Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு ... மேல்பாதி கோவிலில் வழிபாடு: கோர்ட் அதிரடி உத்தரவு மேல்பாதி கோவிலில் வழிபாடு: கோர்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

21 பிப்
2025
11:02

திருப்பூர்; சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து மலை கோவிலுக்கு சுவாமி எழுந்தருளினார்.


காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதில், 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடந்தது. 16ம் தேதி நந்தவனத்தோட்டத்தில் உள்ள தெப்ப குளத்தில் பரிவேட்டை, தெப்ப உற்சவம் நடந்தது. 17ம் தேதி மகா தரிசனம் நடந்தது. தைப்பூச நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, மலை அடிவாரத்தில் இருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து சுப்ரமணியர், வள்ளி தெய்வானையுடன் பல்லக்கில் மலை கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் வழி நெடுகிலும் சுவாமிக்கு ஆரத்தி எடுத்தனர். அடிவாரத்தில், ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். மலை கோவிலில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இரவு திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதுடில்லியில் கார் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நகரின் முக்கிய கோவில்களில் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar