Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலைக்கு தினமும் ... உக்கடம் முத்துமாரியம்மன் கோவில் 92ம் ஆண்டு உற்சவ திருவிழா உக்கடம் முத்துமாரியம்மன் கோவில் 92ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராத்திரிக்கு தயாராகும் திருமூர்த்திமலை கோவிலில் துாய்மை பணிகள்
எழுத்தின் அளவு:
சிவராத்திரிக்கு தயாராகும் திருமூர்த்திமலை கோவிலில் துாய்மை பணிகள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2025
12:02

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவிற்காக துாய்மை பணிகள் நடக்கிறது.


உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில், சிவன்,விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று, ஊர் பொதுமக்களால் திருச்சப்பரம் கொண்டு வரப்பட்டு, மூலாலய கோபுரமாக நிறுவப்படுவது, பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு மகா சிவராத்திரி விழா, வரும், 25ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்தில் திருச்சப்பர பூஜையுடன் துவங்குகிறது. பல்வேறு கிராமங்கள் வழியாக, திருச்சப்பர ஊர்வலம் துவங்கி, 26ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு திருமூர்த்திமலை கோவிலுக்கு வந்து சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, முதற்கால பூஜை, அபிேஷகம், தீபாராதனையும், இரவு, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மகா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. 27ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடக்கிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், சோடஷ உபசார தீபாராதனை நடக்கிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், பஜனை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி, தேவராட்டம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கிறது. உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மூலாலய கோபுரம் நிறுவும் பகுதி, மூலவர் சன்னதியாக உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள பாறை பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் துாய்மை பணி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar