கிரவுஞ்சபேதனர் என்பவர் யார்? அவரை எப்படி வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2012 05:12
ஸ்ரீரங்கம் கிரவுஞ்சபேதனர் முருகப் பெருமானின் வடிவங் களில் ஒன்று. திருச்செந்தூரில் படைவீடு கட்டிய தங்கிய முருகப்பெருமான் சூரபத்மனுக்கு துணைநின்ற கிரவுஞ்ச மலையை, தன் வேலாயுதத்தால் பொடிப்பொடியாக்கியதால் இப்பெயர் ஏற்பட்டது. கார்த்திகை, சஷ்டி நாளில் கிரவுஞ்ச பேதனரை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும்.