திருப்புகழின் பதப்பிரயோகம் எளிய தமிழில் யாராவது சொல்லியுள்ளார்களா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2012 05:12
திருப்புகழுக்கு வாரியார் சுவாமி எழுதிய உரையை வாங்கிப் படியுங்கள். விரிவான முறையில் எழுதிய உரை இது. வடமொழியும், தமிழும் கலந்த மணிப்பிரவாளத்தில், திருப்புகழ் எழுதி இருப்பதால் பதம் சேர்த்துப் படிக்கும்போது தான் சந்தநயம், ஓசை நயம் வெளிப்படும்.