Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேட்ட வரங்கள் தரும் கோட்டை ... சமூக சேவைக்கு பிரசித்தி பெற்ற ஷரவு மஹா கணபதி கோவில் சமூக சேவைக்கு பிரசித்தி பெற்ற ஷரவு ...
முதல் பக்கம் » துளிகள்
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
லட்சுமி  ஹயக்ரீவர் கோவிலில் நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை

பதிவு செய்த நாள்

12 மார்
2025
01:03

மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் நிலையில், மன அழுத்தத்தில் இருந்து மக்களை விடுபட வைக்கும் ஒரு கோவிலும் இங்கு அமைந்துள்ளது. காந்திநகரில் உள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில். கடந்த 1938ம் ஆண்டு பரகல மடத்தை சேர்ந்த ஸ்ரீ அபிநவ ரங்கநாதர் என்ற மடாதிபதி, இந்த கோவிலை நிறுவினார். ஹயக்ரீவர், விஷ்ணுவின் அவதாரம்; அவர் மனித உடலும், குதிரை தலையும் கொண்ட அறிவு, ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் கல்வி, செல்வம், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஹயக்ரீவரை தரிசனம் செய்தால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். கோவிலில் உள்ள விக்ரஹம், நான்கு தாமரை கைகளை கொண்டுள்ளது. ஒன்று அறிவையும், மற்றொன்று ஞானத்தையும் போதிக்கும். மற்ற இரண்டு கைகளில் சங்கும், சக்கரமும் உள்ளன. தங்கள் பிள்ளைகள் பரீட்சைக்கு செல்லும் முன், பெற்றோர் இங்கு வந்து பேனா, நோட்டு, புத்தகங்கள் வைத்து பூஜை செய்து செல்கின்றனர். கடவுளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படும் தேனை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் வழங்குகின்றனர். சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவரின் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் 48 நாட்கள் வெறும் வயிற்றில் தேனை சாப்பிட்டால், மாணவர்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் இங்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இக்கோவிலில் மாணவர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar