Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரோப்காரில் இரும்பு கயிறு பொருத்தும் ... மணிமுக்தாறு ஊற்று தண்ணீரில் குளிக்க ஐயப்ப பக்தர்களிடம் வசூல்! மணிமுக்தாறு ஊற்று தண்ணீரில் குளிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2012
10:12

திற்பரப்பு : திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசனை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை மாத துவக்கத்தில் குறைந்த அளவில் காணப்பட்ட ஐயப்ப பக்தர்களின் வருகை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. மார்கழி மாத இறுதிவரை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையோர பகுதிகளில் பரவலாக பெய்து வந்த மழை கடந்த சில நாட்களாக பெய்யாததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் சிரமமின்றி குளித்து செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து அருகில் உள்ள மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். திற்பரப்பு பகுதியில் தற்போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதால் இந்த நேரத்தில் அருவி பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குறிப்பிட்ட பகுதிகளில் சோலார் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar