Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ... காளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பக்த கண்ணப்பர் கோயிலுக்கு பட்டு வஸ்திரங்கள் காளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பக்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி ஆராட்டு விழா.. நாளை நடை திறப்பு; 18 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி ஆராட்டு விழா.. நாளை நடை திறப்பு; 18 நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும்

பதிவு செய்த நாள்

31 மார்
2025
11:03

சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவிற்காக நாளை நடை திறக்கப்படுகிறது.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா,  ஆராட்டு, சித்திரை மாத பூஜைகளை முன்னிட்டு 18 நாட்கள் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். பங்குனி ஆராட்டு உற்சவத்திற்காக 11 நாட்கள், உத்திர பூஜைக்காக 2 நாட்கள், சித்திரை மாத  பூஜைக்காக 5 நாட்கள் என 18 நாட்கள் சபரிமலை நடை திறந்திருக்கும். நாளை ஏப்ரல் 1ம் தேதி பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காக  நடை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2ம் தேதி கொடி ஏற்றமும், 10ம் தேதி பள்ளி வேட்டையும் நடைபெறும். ஆராட்டு விழாவை முன்னிட்டு 11ம் தேதி சுவாமி ஐயப்பன் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு எழுந்தருள்வார். பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.


பின் பம்பை கன்னிமூல கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக மாலை வரை அருள்பாலிப்பார். பின் அன்றிரவு சன்னிதானம் திரும்பும் சுவாமிக்கு இரண்டு நாட்கள் உத்திர திருவிழா நடைபெறும் பிறகு சம்பிரதாயமாக நடை அடைத்து சித்திரை மாத பூஜைக்காக 5 நாட்கள் நடை திறந்திருக்கும். ஏப்ரல் 14ஆம் தேதி விசு கனி தரிசனம், மேல் சாந்தி பக்தர்களுக்கு கைநீட்டு வழங்கும் வைபவம் நடைபெறும் வழக்கமான பூஜைகள், படி பூஜை நடைபெறும் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும் பின்பு வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை அடைக்கப்படும் சபரிமலை தரிசனத்திற்காக பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது அவசியம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar