Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷாவில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ...  சேஷ வாகனத்தில் கோதண்டராமர் திருவீதி உலா சேஷ வாகனத்தில் கோதண்டராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
04:04

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று கிருத்திகையும் வந்ததால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.


கோவிலுக்கு வந்த பக்தர்கள், ரிஷி கோபுரம் நுழைவாயில் பகுதியை மறித்து கூட்டமாக நின்று மூலவரை தரிசனம் செய்ததால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இதனால், தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களும், வெளியில் இருந்து கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்களும் நெரிசலில் சிக்கினர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர், கர்ப்பிணிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். எனவே, கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் நாட்களான செவ்வாய், பரணி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பக்தர்களை வரிசைப்படுத்த போதுமான ஊழியர்களை நியமிக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: ரிஷி கோபுரம் நுழைவாயில் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க, விசேஷ நாட்களில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் வரிசையில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar