Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவக்கம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர திருவிழா, சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர திருவிழா, சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
06:04

சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் 18ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.


இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ கோவில் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடி பட்டத்துக்கான பூஜை நடைபெற்றது தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் பூஜைகளை நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 9:45 முதல் 10:45 மணிக்குள் கொடியேற்று நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். நாளை முதல் ஒன்பதாம் நாள் விழாவான 10-ம் தேதி வரை மதியம் உற்சவ பலி நடைபெறும்.பத்தாம் தேதி இரவு சரங்குத்தியியில் பள்ளி வேட்டையும் 11 -ம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். 12ஆம் தேதி முதல் சித்திரை விசு பூஜைகள் நடைபெறும். 14 -ம் தேதி காலையில் சித்திரை விஷுவையொட்டி கனி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்குதலும் நடைபெறுகிறது. 18 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar