Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடையில் பழமை வாய்ந்த ராமானுஜர் ...  பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா துவக்கம் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

01 மே
2025
04:05

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம் மே 8ம் தேதியும்,தேரோட்டம் மே 9ம் தேதியும் நடைபெறுகிறது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டிற்கான திருவிழாவிற்காக‌ இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும்,சுவாமிகளுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமங்களை வளர்த்து கொடி மரத்திற்கும் பூஜைகளை செய்த பிறகு காலை 8:10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்ற பின்னர் அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது. விழாவில் மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், போலீஸ் டி.எஸ்.பி.,நிரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழா நடைபெறும் 10 நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் அன்னம்,கமலம், சிம்மம்,ரிஷபம், யானை,கிளி,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்னர் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வருவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற மே 8ம் தேதியும்,தேரோட்டம் மே.9ம் தேதியும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar