Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க காப்பு கவசத்தில் அருள்பாலித்த ... வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
செஞ்சி கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

06 மே
2025
11:05

செஞ்சி; செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.


செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கமலக்கண்ணியம்மன் கோவில் பாரம்பரிய தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், பீரங்கிமேடு மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், கொடி மரத்திற்கு கலசாபிஷேகமும் செய்தனர். 10:00 மணிக்கு கொடியேற்றமும், மகா தீபாராதனை நடந்தது. இதில் கமலக்கண்ணியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு சாமி வீதி உலா, வாண வேடிக்கை, மேடை நாடகம், இன்னிசை கச்சேரி, தெருகூத்து நடக்க உள்ளது. இம்மாதம் 13ம் தேதி காலை 6:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 2.30 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது. 


அனுமதி இலவசம்; கமலக்கண்ணியம்மன் செஞ்சி கோட்டை ராஜகிரி கோட்டையில் பாதி அளவு மலையில் உள்ளது. பல நுாற்றாண்டு பாரம்பரிய விழா என்பதால் ஆங்கிலேயர் ஆட்சியின் போதே விழா நாட்களில் பொது மக்கள் ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இலவச அனுமதி வழங்கி வந்தனர். இதே போல் இந்த ஆண்டும் நேற்று முதல் 14ம் தேதி வரை பொது மக்கள் ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar