Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசவி ஜெயந்தி; வழிபட வேண்டியது ... பெங்களூரில் ஜெகந்நாத் கோவில் பெங்களூரில் ஜெகந்நாத் கோவில்
முதல் பக்கம் » துளிகள்
சனீஸ்வரரை தரிசிக்க திருநள்ளாறு ஏன்?
எழுத்தின் அளவு:
சனீஸ்வரரை தரிசிக்க திருநள்ளாறு ஏன்?

பதிவு செய்த நாள்

06 மே
2025
11:05

காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலம், சனி பகவானால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். ஏழரை சனி, கண்ட சனி உள்ளிட்ட சனி பெயர்ச்சிகளின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். இதனால் திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் வருகை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

பெங்களூரிலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் போன்று, ஒரு கோவில் உள்ளது. இந்த கோவில் ஜெயமஹால் சாலை நந்திதுர்கா ரோடு எக்ஸ்டென்ஷன் 1வது மெயின் ரோட்டில் அமைந்து உள்ளது. சனியின் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். சனி தோஷத்தின் எதிர்மறையாக தாக்கத்தில் இருந்து விடுபட நினைக்கும் பக்தர்கள்,

கோவிலுக்கு சென்று நள தீர்த்தத்தில் குளிப்பது போன்ற சடங்குகளை செய்கின்றனர். கோவிலில் மூலவராக தர்பாரண்யேஸ்வரர் உள்ளார். ஒரு புராண கதை இக்கோவிலை நள மன்னருடன் தொடர்புபடுத்துகிறது. நள மன்னர் இந்த கோவிலுக்கு வந்து சனி பகவானை தரிசனம் செய்த பிறகு தான், சனியின் பிடியில் இருந்து விடுபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

கோவிலில் சனீஸ்வரன், சிவன் மற்றும் பிற தெய்வங்களுக்காக தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மஹா சிவராத்திரி, சனிபெயர்ச்சி கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்கள் ஆகும். திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள், இங்கு சாமி தரிசனம் செய்வதால் சனியின் பிடி தங்களை விட்டு நீக்குகிறது என்று நம்புகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். சனிக்கிழமை அன்று பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் தர்மஸ்தலா. இங்கு தான் உலகப்புகழ் பெற்ற மஞ்சுநாத ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு டவுன் ஹலேஹூப்பள்ளியில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் குந்தாபூர் தாலுகா கமலாசிலே கிராமத்தில், பிராமி துர்கா ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிருங்கேரி சாரதாதேவி திருக்கோயில். இங்கே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar