Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிபூரணநத்தம் மாரியம்மன் கோவிலில் ... புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது?
எழுத்தின் அளவு:
அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது?

பதிவு செய்த நாள்

14 மே
2025
03:05

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் விண்ணப்பம் வாங்கிய ஏராளமான கோயில்களில் இதுவரை அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. எப்போது நியமிக்கப்படுவார்கள் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் திருக்கோயில்கள், திருமடங்கள், திருமடங்களுடன் இணையாத கோயில்கள், குறிப்பிட்ட அறக்கட்டளைகள், அறக்கட்டளைகள், சமணத் திருக்கோயில்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன், பழனி முருகன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 38 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில், அதிகபட்சம் 500 கோயில்களுக்குள் மட்டுமே அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்ய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க.ஆட்சியிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் எப்போது தங்களுக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மனச்சோர்வு அடைந்துள்ளனர். தற்போதைய தி.மு.க. ஆட்சி நான்காண்டுகள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டு பயணிக்கும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அறநிலையத்துறை கோயிலுக்கு விண்ணப்பித்த தி.மு.க.வினர், தங்களுக்கு அறங்காவலர் பதவி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் தவித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar