Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதலை ராமலிங்க சுவாமி சமாதி மடத்தில் ... எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் அழகர் இன்று கோயிலுக்கு திரும்புகிறார்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் அழகர் இன்று கோயிலுக்கு திரும்புகிறார்

பதிவு செய்த நாள்

16 மே
2025
07:05

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று அழகர் கோயிலுக்கு திரும்புகிறார். மே 12 அதிகாலை 3:20 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி பூ பல்லக்கில் அழகர் வைகையில் இறங்கினார். தொடர்ந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி இரவு வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை பெருமாள் கோயிலை அடைந்தார். மே 13 இரவு தசாவதார சேவை நடந்தது. நேற்று முன்தினம் கருட வாகனத்தில் எழுந்தருளி வைகையில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு பெருமாள் மட்டா மண்டகப்படியில் அவதார சேவையில் அருள் பாலித்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு அழகர் சர்வ அலங்காரத்துடன் ராஜாங்க திருக்கோலத்தில் பட்டுப் பல்லக்கில் அமர்ந்தார். பின்னர் இரவு 9:00 மணிக்கு கிரி மண்டகப்படியை அடைந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடி பெருமழை தரிசித்தனர். தொடர்ந்து அனைத்து நாட்களிலும் ராட்டினங்கள், சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை 8:00 மணிக்கு அழகர் மீண்டும் கோடாரி கொண்ட இட்டு அனைத்து வகையான ஆயுதங்களையும் ஏந்தி பூ பல்லக்கில் வைகை ஆற்றை விட்டு கிளம்புகிறார். அப்போது நாள் முழுவதும் முக்கிய வீதிகளில் உலா வந்து மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைய உள்ளார். இரவு கண்ணாடி சேவையில் மறை பொருளாக அழகர் காட்சி தருவார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar