Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவிலில் இடி விழுந்து ... குங்கும காளியம்மன், நாக கன்னியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள் குங்கும காளியம்மன், நாக கன்னியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பேட்டரி கார் சேவை முடக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பேட்டரி கார் சேவை முடக்கம்

பதிவு செய்த நாள்

21 மே
2025
10:05

தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வழிபட வசதியாக, பேட்டரி கார் சேவையை, மே 18ம் தேதி, தஞ்சாவூர் தி.மு.க., -– எம்.பி., முரசொலி துவக்கி வைத்தார். சிட்டி யூனியன் வங்கி மற்றும் தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து முதற்கட்டமாக ஒரு பேட்டரி காரை சுற்றுலா துறை அலுவலர் சங்கரிடம் வழங்கின. மேலும், இரு பேட்டரி கார்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பேட்டரி காரை கோவில் வளாகத்தில் இயக்க, இந்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்கப்படாத சூழலில், எம்.பி.,யால் துவங்கப்பட்ட பேட்டரி கார் சேவை அன்றைய தினமே முடங்கியது.


பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், பேட்டரி கார் குறித்து அறிந்து, ஏமாற்றத்துடன் சென்றனர். கடும் அதிருப்தியடைந்துள்ள முரசொலி எம்.பி., மத்திய அரசிடம் சேவையை துவங்க அனுமதி கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தொல்லியல் துறை அலுவலர்கள் கூறியதாவது: பேட்டரி கார் சேவை குறித்து, முறையான எந்த அனுமதியும் வாங்கவில்லை. எந்த அடிப்படையில் சேவையை துவங்கினர் என தெரியவில்லை. தற்போது தான் அனுமதிக்கான கடிதம் கொடுத்து, பேட்டரி கார் இயக்குவதற்கான வேலைகளை சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பினர் செய்து வருகின்றனர். மேலிடத்தில் இருந்து எங்களுக்கு எவ்வித அனுமதி கடிதமும் வரவில்லை. அனுமதி கடிதம் கிடைத்த பின் பேட்டரி கார் சேவை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar