Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் ... அனைத்து மக்களும் நலம் பெற வேண்டி பிரித்தியங்கிரா தேவி நிகும்பலா மஹாயாகம் அனைத்து மக்களும் நலம் பெற வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
8 ஆண்டுகளுக்கு பின் மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
 8 ஆண்டுகளுக்கு பின் மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

26 மே
2025
06:05

பாலமேடு; பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன்தார்கள் கிராம மஞ்சமலை அய்யனார் சுவாமி குதிரை எடுப்பு விழா 8 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.


மே 25ல் பூந்தமலை கொண்ட அய்யனார் சுவாமிக்கு பூணூல் சாற்றுதல் விழா நடந்தது நேர்த்திக்கடனாக குதிரை, காளை, பசுக்கள், திருபாதம், திருமண தம்பதிகள், குழந்தைகள் கோழி உள்ளிட்ட பல்வேறு உருவ வர்ண சிலைகள் எடுத்து வந்தனர். முன்னதாக இந்த சிலைகள் அரசம்பட்டி மந்தையில் வேட்டி, துண்டு, வண்ண மாலைகளால் அலங்கரித்து வைத்திருந்தனர். பின் மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி மற்றும் கன்னிமார் உள்ளிட்ட உப தெய்வங்களின் சிலைகளுடன், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வலையபட்டி மந்தை திடலுக்கு எடுத்து வந்து வைத்தனர். பின் சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள், தீபாதாரனை நடந்தது. பரிவாரங்களுடன் சுவாமி குதிரைகள் உள்ளிட்ட சிலைகள் அந்தந்த கோயில்களுக்கும், நேர்த்திக்கடன், பொம்மைகள், சுவாமி சிலைகள் 5 கி.மீ., தொலைவில் உள்ள மஞ்சமலை சுவாமி கோயிலுக்கும் எடுத்து செல்லப்பட்டன. ஏற்பாடுகளை வலையபட்டி அரண்மனை ஜமீன்தார்கள், அரசம்பட்டி, சல்லிக்கோடாங்கிபட்டி, புதுார், லக்கம்பட்டி கிராம மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar