Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நலன் வேண்டி சூலுார் ... வைகாசி விசாக விழா: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் வைகாசி விசாக விழா: முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் திருநட்சத்திரம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் திருநட்சத்திரம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
01:06

காரமடை; கோவை மாவட்டம், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் உற்சவமூர்த்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் முக்கியமானவர் நம்மாழ்வார். இவரது அவதார தினமான வைகாசி விசாகம் அனைத்து வைணவ திருக்கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும்.  அதன்படி, கோவை மாவட்டம், காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நேற்று அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கால சந்தி பூஜை முடிந்து ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவ மூர்த்தியை ராமானுஜர் சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம் கலச ஆவாஹனம் மூலவர் ராமானுஜர் மற்றும் நம்மாழ்வார் உற்சவமூர்த்திக்கு ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. நம்மாழ்வார், சிறப்பு பட்டுடுத்தி வெள்ளி சப்பரத்தில் மேளதாளம் முழங்க வெண்பட்டு குடை சூழ ரங்க மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் முன் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை, சந்தனம், சடாரி பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர் திருமலை நாலான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் ரங்கநாதரிடம் இருந்து மாலை சடாரி மரியாதை பெற்றுக் கொண்ட உற்சவமூர்த்தி நம்மாழ்வார் இராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; காட்டேரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச  வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar