Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் ... அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் பூ பல்லாக்கில் நகர்வலம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் பூ பல்லாக்கில் நகர்வலம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
11:06

நத்தம்நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழாவில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் பூ பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நத்தம், கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவிலின் வைகாசி திருவிழா கடந்த மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் ஜூன் 7-ம் தேதியும், திருத்தேரோட்டம் 8-ம் தேதியும் நடந்தது.தொடர்ந்து நேற்று இரவு பூபல்லாக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட பூப்பல்லாக்கில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் நடைபெற்று வந்த 3நாள் ஜேஷ்டாபிஷேகம் விழா நிறைவடைந்தது. திருப்பதியில் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும் வாட் சாவித்திரி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ... மேலும்
 
temple news
கோவை; மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கோவை; கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் கடைசி புதன்கிழமை மற்றும் பௌர்ணமி தினத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar