Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்ய ... செல்லாண்டியம்மன் திருத்தேர் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு செல்லாண்டியம்மன் திருத்தேர் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இசையின் முக்கியத்துவம்: ஆராய்ச்சி அறிக்கை தயார்
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இசையின் முக்கியத்துவம்: ஆராய்ச்சி அறிக்கை தயார்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
04:07

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிகழ்வுகளில் இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் தாளத்திற்கும் உள்ள முக்கியத்துவத்தை குறித்து ஆராய்ச்சி நடத்தி அதனின் அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக உள்ளார் மிருதங்க வித்வான் ராமகிருஷ்ணன். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் பகுதியைச் சேர்ந்தவர் மிருதங்க வித்வான் ராமகிருஷ்ணன். 501 மணி நேரம் மிருதங்கம் வாசித்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இவர் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் நீண்ட காலமாக கலந்து கொண்டு சங்கீத ஆராதனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிகழ்வுகளில் இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் தாளத்திற்கும் உள்ள முக்கியத்துவத்தை குறித்து ஆராய்ச்சி நடத்தி அதனின் அறிக்கை சமர்ப்பிக்க தயாராக உள்ளார்.


இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய கலாச்சார துறையின் உதவித்தொகையை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி செய்துள்ளேன். செண்டை, இடைக்கா, நாதஸ்வரம், மரப்பாணி, குழித்தாளம் போன்ற இசை கருவிகளுக்கும் இசைக்கும் தாளத்திற்கும் கோவில் நிகழ்வுகளில் பெரிய முக்கியத்துவம் உண்டு. இது வரலாற்றுடன் தொடர்புடையது. 12 வயதிலிருந்து குருவும் தந்தையுமான மண்மறைந்த கோபாலகிருஷ்ண ஐயருடன் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் திருவிழாவை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தில் மிருதங்கம் வாசித்து வருகிறேன். 35 வருடமாக அதை தவறாமல் தொடர்ந்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar