Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமாரியம்மன் கோயில் திருவிழா; ... திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில்  திருப்பணி பாலாலயம்: அமைச்சர் பங்கேற்பு திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி பாலாலய விழா
எழுத்தின் அளவு:
தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருப்பணி பாலாலய விழா

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2025
04:07

வாலாஜாபாத்; தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 87 லட்சம் ரூபாயில், திருப்பணி நடைபெற உள்ளதையடுத்து, பாலாலய விழா இன்று நடந்தது.


வாலாஜாபாத் அடுத்த, தம்மனுாரில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் முறையான பராமரிப்பின்றி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வந்தது. மழைக்காலங்களில் கோவில் மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு சிதிலமான விமான கோபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் இக்கோவிலை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனிடையே கோவிலில் திருப்பணி மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி துவக்கத்திற்காக நேற்று, காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வாஸ்து சாந்தி, விக்னேஸ்வரா, நவக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சுந்தர், ஹிந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தியாகராஜன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் சுந்தரி, தேவராஜன், கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar