Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ஜீயர் சேதுக்கரை கடலில் ... ஆடி வெள்ளி; கூழ் வார்த்தலுக்கும்.. அம்மனுக்கும் என்ன தொடர்பு? ஆடி வெள்ளி; கூழ் வார்த்தலுக்கும்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டழகிய சிங்கர் கோவில் ஜேஷ்டாபிஷேகம்; வடகாவிரியில் இருந்து புனித நீர்
எழுத்தின் அளவு:
காட்டழகிய சிங்கர் கோவில் ஜேஷ்டாபிஷேகம்; வடகாவிரியில் இருந்து புனித நீர்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2025
11:07

திருச்சி; ஸ்ரீரங்கம்அரங்கநாதர் கோவிலின்  உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவில் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு புனித வடகாவிரி நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


ஸ்ரீரங்கம் கோயிலின் உபகோயிலாக திகழ்கிறது காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில். கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள். தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து அழகியசிங்கரை வழிபட்டால் உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதி காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவுக்கு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால், தவத்துக்கு ஏற்ற தலமாக இதனை மாற்றித்தரும்படி ரிஷிகள் பெருமாளை வேண்டியுள்ளனர். ரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று நரசிம்ம பெருமாள் அவதரித்தாகவும், பெருமாளே தனக்காக ஒரு கோயில் அமைத்து, அதனை தானே வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோயில்களின் எல்லை தெய்வமாகவும் இந்தப் பெருமாள் விளங்கி வருகிறார். சிறப்பு மிக்க இத்தலத்தில் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு புனித வடகாவிரி நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக, கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் வந்து விட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன்கோயிலில் கூட கூழ் வார்த்தல் என்பது விமரிசையாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஐந்தாம் திருநாளான ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar