Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் கழுகுகருப்பு நாகம்மாள் ... பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி பஸ் பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி 19; மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஆடி 19; மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

04 ஆக
2025
11:08

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... கோவிந்தா... கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நடந்தது.


கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரம் அருகில் மிகவும் பழைமையான மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, 18 பெருக்கு விழாவை முன்னிட்டு, அடுத்து வரும் நாளில் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்நிலையில், இன்று ஆடி, 19வது நாள் என்பதால், கோவில் வளாகத்தில் நெய் விளக்கு ஏற்றப்பட்டு, கருடன் வட்டமிட்ட பின், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன்,  சக்தி தேங்காய் தலையில் உடைக்கபட்டது. அதன்பின், கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், வரிசையாக அமர வைக்கப்பட்டு, ஒவ்வொரு பக்தர்களுக்கும் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தலையில் தேங்காய் உடைத்த போது, சிறுசிறு காயமடைந்த பக்தர்களுக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம், பழநி, புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் மற்றும் புலிப்பாணி சித்தர் எழுதிய ஓலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar