Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2025
11:08

துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ஜப்பானிய ஆன்மிக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், முருகன் மற்றும் பழநி புலிப்பாணி ஆசிரமம் கௌதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக நேற்று முன்தினம் வந்தனர். நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்ற அவர்கள் மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உட்பட, அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கோவிலை சுற்றி வந்து முருகனை வழிபட்டனர். ‘வெற்றி வேல், வீரவேல், முருகனுக்கு அரோகரா’ என, அவர்கள் பக்தி கோஷமிட்டபடி, உற்சாகமாக சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்கள் கூறுகையில், ‘நாங்கள், ஜூன், 14 முதல் தமிழகத்தில் உள்ள பழநி, ராமேஸ்வரம் உட்பட, 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணம் சென்று வருகிறோம். அதன் ஒருபகுதியாக, திருச்செந்துார் கோவிலில் முருகனை தரிசனம் செய்தோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பாண்டியர் காலத்து புராதன தெப்பக்குளம் பராமரிப்பு ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள இடர் நீக்கியம்மன், புல்லாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar