வடவள்ளி; வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சாம வேத உபகர்மாவின் ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் விழா நடந்தது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டம், பூணூல் மற்றும் விழா, வடவள்ளியில் உள்ள தாம்ப்ராஸ் ஹாலில் இன்று நடந்தது. இதில், சாம உபாகர்மா எனும் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீ லக்ஷ்மண ஸ்ரௌதிகள் தலைமையில், பூணூல் மாற்றுவதற்கான யாகங்கள் நடந்தது. இதில், உலக மக்கள் நலமுடன் வாழவும், சமுதாயம் முன்னேற்றம் அடையவும், குடும்பம் வளர்ச்சி அடையவும் பல்வேறு பிரார்த்தனைகள் செய்து பூணூல் மாற்றப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்