Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதியில் ... அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்திற்கு கலசநீர் எடுக்கும் போது குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேகத்திற்கு கலசநீர் எடுக்கும் போது குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 செப்
2025
10:09

அரியாங்குப்பம்; தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், பழமை வாய்ந்த முழியன்குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில், வில்லுக்கட்டி ஐய்யனாரப்பன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதையொட்டி, முழியன் குளத்தில், கலசநீர் எடுக்க நேற்று மாலை 3:00 மணியளவில், கோவில் திருப்பணிக்குழுவை சேர்ந்தவர்கள் சென்றனர். குளத்தில் மையப்பகுதியில், இறங்கி தண்ணீர் எடுத்த போது, சிலை ஒன்று தட்டுபட்டது. . சேற்றில் புதைத்திருந்த சிலையை வெளியில் எடுத்த போது, கிரைனட் கற்களால் செய்யப்பட்ட 2 உயரம் கொண்ட விநாயகர் சிலை எனத் தெரியவந்தது. சிலையை, சுத்தம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் கோவிலில் வைத்தனர். குளத்தில், விநாயகர் சிலை கிடைத்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar