Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி திருமலையில் தங்கத் தேர் ... சென்னை பார்த்தசாரதி ‌கோயிலில் தமிழக முதல்வர் தரிசனம்! சென்னை பார்த்தசாரதி ‌கோயிலில் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை-10: இயேசுவை வரவேற்போம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2012
10:12

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும். வசதியும், வாய்ப்பும் தடையில்லாமல் கிடைக்கிறது என்பதற்காக தன்னிலை மறந்து, பிறர்நலத்தை சீரழிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.எனவேதான், இயேசு கிறிஸ்து, ""அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது. வழியும் விரிவானது. அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்கு செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது. வழியும் மிகக்குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே, என்று எச்சரித்துள்ளார். இறைவார்த்தைகளை கேட்டு, அதன்படி நடக்காதவர்களின் வாழ்க்கை, மணல் மீது கட்டப்படும் வீடு போன்று நிலைகுலைந்து விடும். உறுதியான பாறையின்மீது வீட்டின் அடித்தளம் அமைக்கப்படுமேயானால் அது என்றென்றும் நிலைத்திருக்கும். இதை மனதில் கொண்டு நம் வாழ்க்கையை இறைவனுக்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டும்.""மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது, என்ற இயேசு கிறிஸ்துவின் குரல் எப்போதும் நம் உள்ளத்தில் ஒலிக்கட்டும். அவரது பிறப்பினைக் கொண்டாட மகிழ்வுடன் காத்திருக்கும் நாம் அனைவரும், இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து காட்டுவோம்.தொகுப்பு: எம்.பி. அருள் செல்வன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar