Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி ... குட்டியாண்டவர் கோவிலில் 7ம் தேதி திருக்கல்யாணம் குட்டியாண்டவர் கோவிலில் 7ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டியூர் பிரம்ம சிரக்கண்டிஸ்வரரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கண்டியூர் பிரம்ம சிரக்கண்டிஸ்வரரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 செப்
2025
05:09

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம்  கண்டியூரில் பிரம்ம சிரக்கண்டிஸ்வரரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, கடந்த 29ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று காலை 11 மணிக்கு யாகசாலை மண்டபத்திலிருந்து கடம் புறப்பட்டு விமான கலசம் மற்றும் ராஜகோபுரம் மற்றும் அனைத்து பரிவார சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பச்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன்,  திருவையாறு ஐயாறப்பர் கோவில் கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்புரான்,  அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதே போல் தஞ்சாவூர் அருகே உள்ள வாளமரக்கோட்டையில் உள்ள சவுரந்தரநாயகி அம்பாள் உடனுறை சுந்தரஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த செப்.1ம் தேதி முளைப்பாரி எடுத்து முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை என ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான  கோவிலின் ராஜபகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பிலீக்கான் முனிஸ்வரர் கோவில்: தஞ்சாவூர் விளார் சாலையில் 61 அடி உயரத்தில் பீலிக்கான் முனிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது‌. வலது கையில் 25 அடி உயரத்திலான அரிவாளைப் பிடித்து இருப்பதுபோன்று மிகப் பிரம்மாண்ட சிலை நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலைகள் பூஜைகள் நடத்தப்பட்டு இன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar