Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை பூர்ணிமா; வட ... மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மூங்கில்துறைப்பட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் அருகே விஷ்ணு கோவில் சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை
எழுத்தின் அளவு:
பந்தலூர் அருகே விஷ்ணு கோவில் சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை

பதிவு செய்த நாள்

05 நவ
2025
12:11

பந்தலூர்; பந்தலூர் அருகே பழமை வாய்ந்த, விஷ்ணு கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.


பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் பந்தலூர் அருகே, பொன்னானி பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த கோவிலில் நடைபெற்ற, சப்தாகம் மற்றும் தாம்பூல பிரசன்னம் பூஜைகளின் போது, கோவிலை சுற்றி சுற்றுச்சூழல் அமைத்தால் மட்டுமே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுற்றுச்சூழல் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கோவில் மேல் சாந்தி சுதீஷ் சிறப்பு பூஜைகள் செய்தார். கோவில் மேலாளர் சந்தியா தலைமை வகித்தார். இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணரும், சிற்பியுமான ஹரிதாஸ் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. புனரமைப்பு குழு தலைவர் வினோத் பெருவா கூறுகையில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்களால் இயன்ற, பொருட்கள் மற்றும் நிதி உதவியினை வழங்கி, விஷ்ணு பகவானின் அருள் பெற்று செல்ல முன் வரவேண்டும் என்றார். தொடர்ந்து கட்டுமான பணி சிறப்பான முறையில் நடைபெற பக்தர்கள், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் மேலாளர் தலைமையில் தலைவர், கன்வீனர் புஷ்கரன், செயலாளர் ரதீஷ், ஊட்டி பகுதியை சார்ந்த தோடர் சமுதாய தலைவர் மந்தேஸ்குமார் தலைமையிலான கிராம மக்கள் உள்ளிட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம்  பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
 பெ.நா.பாளையம்: ‘நாட்டில் நன்மை பெருக வேண்டும், தீமை ஒழிய வேண்டும்’ என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar