Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனம் மணிவிழா; சிவஞான ... மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்; யானைகள் மீது பன்னிரு திருமுறைகள் வீதியுலா மயிலாடுதுறையில் காவிரி துலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மண்டல கால மகரவிளக்கு சீசன்: சத்திரம் - புல்மேடு காட்டு பாதை சீரமைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை மண்டல கால மகரவிளக்கு சீசன்: சத்திரம் - புல்மேடு காட்டு பாதை சீரமைப்பு

பதிவு செய்த நாள்

11 நவ
2025
10:11

மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்லும் காட்டு பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரம், புல்மேடு மற்றும் அழுதகடவு, முக்குழி ஆகிய பகுதிகள் வழியாக காட்டு பாதையில் நடந்து சபரிமலைக்கு செல்லாம். அவற்றில் சத்திரம், புல்மேடு காட்டு பாதையை பக்தர்கள் கூடுதலாக பயன்படுத்துவது வழக்கம். கடந்த மண்டல கால அளவில் 132500 பக்தர்கள் புல்மேடு வழியாக சென்றனர். அந்த பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமான ஈடுபட்டுள்ளனர். அப்பணிகள் பெரியாறு புலிகள் காப்பக மேற்கு பிரிவு துணை இயக்குனர் சந்தீப், அழுத வனத்துறை அதிகாரி பென்னிஐக்கரா ஆகியோர் தலைமையில் நடந்து வருகிறது. புல்மேட்டில் இருந்து சன்னிதானம் 12 கி.மீ., தொலைவில் உள்ளது. அந்த பாதையில் படர்ந்துள்ள செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. 


ஏற்பாடு: புல்மேட்டில் கடந்த காலங்களை போன்று சிற்றுண்டி மையங்கள் அமைப்பதற்கு பணிகள் நடந்து வருகின்றன. புல்மேடு, சன்னிதானம் இடையே அரை கி.மீ., இடைவெளியில் குடிநீர் வசதி செய்யப்பட்டு, பக்தர்களுக்கு உதவும் வகையில் வனத்துறை ஊழியர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள் ஆகியோர் பணியமர்த்த பட உள்ளனர்.


சிரமம்: கடந்த மண்டல கால அளவில் புல்மேடு வழியாக சென்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சத்திரத்தில் தங்குவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் போதிய வசதி இன்றி பக்தர்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.


வாய்ப்பு: இந்த முறையும் வண்டிபெரியாறு ஊராட்சி, தேவசம் போர்டு ஆகியோர் முறையாக எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. தேவசம் போர்டு சார்பில் ஐந்து கழிவறைகள் மட்டும் உள்ளன. அதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar