Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு ! நடராஜர் கோயில் கோபுர திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2012
10:12

சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை நடை, திறக்கப்பட்டது. மண்டல பூஜை முடிந்து, டிச., 26 இரவு 11 மணிக்கு, சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பின், மகரவிளக்கு பூஜைக்காக, நடை திறக்கப்பட்டது. மல்சாந்தி தாமோதரன் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். விசேஷ பூஜைகள் நடக்கவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு, நடை திறந்து நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய் அபிஷேகம் தொடங்கி, ஜன., 18 காலை 10 மணிக்கு நிறைவு பெறும். தினமும் உஷ, உச்ச, அத்தாழ பூஜைகள், புஷ்பாபிஷேகம் நடக்கும். மகர விளக்குக்கு முன்னோடியாக அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் "எருமேலி பேட்டை துள்ளல், ஜன., 11 ல் நடக்கும். மறுநாள் மதியம், பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படும்; ஜன., 14 மாலை, மகரவிளக்கு பெருவிழா நடக்கும். மண்டல கால பூஜையின் கடைசி நான்கு நாட்கள், அதிக கூட்டத்தால் போலீசார் சிரமப்பட்டனர். தற்போது, கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டு, தேவையான அளவு அப்பம், அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் ... மேலும்
 
temple news
செங்கை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த பவுர்ணமி யாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar