Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாண ... சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் தீர்த்த குட ஊர்வலம் சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது.


பெரியநாயக்கன்பாளையத்தில் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கடந்த சில மாதங்களாக கோவிலை சுற்றி கற்களை பதித்தல், தங்க கொடிமரம், அரங்க மண்டபத்துக்கு டைல்ஸ் பதித்தல், கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு அமைப்பு பணிகள் நடந்து வந்தன. இவை நிறைவு பெற்றதை ஒட்டி கோயிலின் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால வேள்வி, மங்கல இசை, குருதட்சனை கொடுத்தல், புனித நீர் தெளித்தல், கங்கன நூல் கட்டுதல், ஆராதனை புற்றுமண் எடுத்தல், யாகசாலை பிரவேசம், வேத பிரபந்த பாராயணம், இதிகாச புராணங்கள் பாராயணம் செய்தல் மற்றும் ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 8.00 மணி அளவில் இரண்டாம் கால வேள்வி, மதியம்,1.00 மணி அளவில் கோபுர கலசங்கள், விமானம் ஆகியவற்றுக்கு பூஜை செய்தல், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தன. இன்று நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை, 5.00 மணிக்கு ஆறாம் கால வேள்வியோடு தொடங்குகிறது. காலை, 8.00 மணிக்கு மூலவர் கோபுரம், ராஜகோபுரம், ஆண்டாள் திருக்கோவில் கோபுரம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம், பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar