Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரமடத்தின் மடாதிபதிகளுக்கு ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் கும்பாபிஷேகம் கோலாகலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

08 டிச
2025
10:12

பழநி; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கு டிரோன் மூலம் மலர் தூவிப்பட்டது.


பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ள திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் நடும் பணி நவ.5.,ல் நடந்தது. விமான கலசங்கள் டிச.1 ல் பொருத்தப்பட்டன. டிச.,4ல் மங்கள இசை உடன் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சரிய பூஜை கன்னி பூஜை, இந்திர பூஜை, திசா பூஜை, வாஸ்து பூஜை நடைபெற்று வேள்வி வைக்கப்பட்ட கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. டிச.,5ல் அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் வேள்விச் சாலையில் எழுந்தருள செய்தல் சூரிய பூஜை, சூரிய ஒளிக்கதிரில் இருந்து நெருப்பு எடுத்தல், திருமஞ்சனம் கொண்டு வருதல் நடைபெற்றது. மாலை நெல்லிமர வழிபாடு நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு வேள்விச்சாலைக்கு திருக்குடங்கள் எழுந்தருளல், முதற்கால வேள்வி நடைபெறும். இரவு 9:00 மணிக்கு வேள்வி நிறைவு பெற்றது. டிச.,6ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கும்.காலை 10:45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி நிறைவுற்றது. மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி துவங்கியது. நேற்று டிச.,7. ல் காலை 9:00 மணிக்கு நான்காம் கால வேள்வி, மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி நடைபெற்றது. 


கும்பாபிஷேகம்: கும்பாபிஷேக தினமான இன்று டிச.,8ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 6:30 மணிக்கு மூலவர் சன்னதி, திருச்சுற்றில் உள்ள சன்னதிகளுக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து தீபாராதனையும், காலை 9:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ராஜகோபுரத்திற்கு டிரோன் மூலம் மலர் தூவிப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு குழந்தை வேலாயுதசாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருப்பதி சங்கரமடத்தில் முகாமிட்டிருந்து, நேற்று காஞ்சிபுரம் வந்த சங்கர மடத்தின் ... மேலும்
 
temple news
சென்னை: நாயக்கர்களின் கலை எழுச்சிக்கு சான்றாக விளங்கும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலில் ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராமர் கோவில் தேருக்கு, தகர கொட்டகை அமைக்கும் பணிகள் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாமல்லபுரம் அர்ஜுணன் தபசு சிற்ப பகுதிக்கு, 5 கோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar