Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி தேவாலயத்தில் ... சிவன் கோவில் பாதாள அறையில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு! சிவன் கோவில் பாதாள அறையில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலை திருவிழா: ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜன
2013
10:01

ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகர், ஆஞ்சநேயர் கோவிலில், 55வது ஆண்டாக, புத்தாண்டு தினத்தன்று, கடலை திருவிழா நடந்தது. ஆஞ்சநேய சுவாமி மீது, பக்தர்கள், வேர்க்கடலை தூவி, நேர்த்தி கடன் செலுத்தும், வினோத பூஜை நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை, ராஜகணபதி நகரில் நூறு ஆண்டுகள் பழமையான, வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த பகுதி, முன்னர், விவசாய சாகுபடி நிலமாக இருந்தது. விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்திருந்தனர். மழையில்லாமல் கடும் வறட்சியால், வேர்க்கடலை பயிர்கள் கருகி வாடின. கவலையடைந்த விவசாயிகள், ராஜகணபதி வரசித்தி விநாயகர் கோவிலில், ஆஞ்சநேய சுவாமியை வேண்டி, நல்ல மகசூல் கிடைத்தால், ஆண்டுதோறும் கடலை திருவிழா கொண்டாடுவதாக வேண்டினர். அதன்படி, நல்ல மழை பெய்து, கூடுதல் மகசூல் கிடைத்ததால், தேர்ப்பேட்டை பகுதி விவசாயிகள், வரசித்தி விநாயகர் கோவிலில், தொடர்ந்து, 55வது ஆண்டாக, புத்தாண்டு தினத்தன்று, கடலை திருவிழா கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள், வேர்க்கடலையை கையில் ஒரு கைபிடி எடுத்து, ஆஞ்சநேயர் சன்னிதியில் வீசி வணங்கினர். விவசாயிகள், வேர்க்கடலையை மூட்டை, மூட்டையாக எடுத்து வந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். நேற்று ஒரு நாளில் மட்டும், 2 டன் வேர்க்கடலை, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar