Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூரில் மெய்ப்பொருள் ... ஜென்மாஷ்டமி விழா; திருப்பாச்சேத்தியில் கஷ்ட நிவாரண பைரவருக்கு சிறப்பு பூஜை ஜென்மாஷ்டமி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னை சாரதா தேவியின் 173 வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
அன்னை சாரதா தேவியின் 173 வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

12 டிச
2025
03:12

சூலூர்; பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் அன்னை சாரதா தேவியின் ஜெய்ந்தி விழா நடந்தது.


அன்னை சாரதா தேவியின், 173 வது ஜெயந்தி விழா, சூலூர் அடுத்த பள்ள பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடந்தது. காலை, 5:00 மணிக்கு மக்கள ஆரத்தியுடன் விழா துவங்கியது. 10:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீ சாரதா தேவி அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆரத்தி நடந்தது.  நாம சங்கீர்த்தனத்துடன் அன்னையின் திருவுருவ படம் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. ஆசிரம மாணவர்களின் பஜனை நடந்தது. ஆறுபடையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் ஷர்மிளா ராம் ஆனந்த், பாரதீய பெண்மணிகள் என்ற தலைப்பில், நம் தேசத்தில் மாபெரும் சக்திகளாகவும், சரித்திரத்தை மாற்றி எழுதிய பெண்மணிகள் குறித்து பேசினார். தருமபுரி ஸ்ரீ சதாசிவானந்த ஆசிரமத்தை சேர்ந்த சதாசிவானந்த சரஸ்வதி சுவாமி பேசுகையில்," அன்னை சாரதா தேவி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை பொழிந்தார். அதேபோல், நாமும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினால், அது பலமடங்காக நமக்கு திரும்ப கிடைக்கும்," என்ற்ர். தொடர்ந்து மங்கள ஆரத்தி முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆசிரம நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar