Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவிலில் ... வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம் வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா: ஜன.2ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
 உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா: ஜன.2ல் உள்ளூர் விடுமுறை

பதிவு செய்த நாள்

20 டிச
2025
09:12

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 2026 ஜன.,2ல் (வெள்ளிகிழமை) ஒருநாள் மட்டும் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆதி சிவன் கோயில் என்றழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் சுவாமி சிலையில் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசன விழாவில் மட்டும் சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடக்கிறது. இந்நாளில் நடராஜரை தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 2026 ஜன.,2ல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் பொருட்டு 2026 ஜன.,10 சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜன.,10ல் வழக்கம் போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப் படவில்லை என்பதால் ஜன.,2ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar