Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் நாம் அர்ப்பணிக்கும் ... மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆன்மிக ஸ்துதி சங்கர பாராயணம் மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆன்மிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு

பதிவு செய்த நாள்

21 டிச
2025
12:12

கோவை: ‘‘பகவான் மஹாவிஷ்ணுவுக்கு மஹாலட்சுமி மேல் கொண்ட அன்பைவிட, பக்தர்கள் மீது கொண்ட அன்புதான் அதிகம்,’’ என, ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசினார் கோவை திருப்பாவை சங்கம் மற்றும் கோதண்டராமர் கோவில் சார்பில், 67ம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி ராம்நகர் எஸ்.என்.வி.அரங்கில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசியதாவது: பகவான் இந்த பூமியில் அவரதாரம் எடுத்தது அரக்கர்களையும், தீயவர்களையும் அழிப்பதற்காக மட்டுமல்ல; பகவானை அனுதினமும் நினைத்து வழிபடும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஆசீர்வதிக்கவே.


நாராயணனுக்கு உரியது துளசி. பகவானின் திருமேனியில் நிரந்தரமாக துளசி வாசனை இருக்கும். துளசியை பகவான் மட்டுமே தலையில் சூடுவார். ஆண்கள் காதில் வைக்கலாம். பெண்கள் வைக்க கூடாது. வைகுண்டம் போகிறவர்கள் உடலோடும் போகலாம்; உடல் இன்றியும் போகலாம். ஆனால், வைகுண்டத்தில் பகவான் சரீரத்துடன், ஆடை அணிகலன்களுடன் திவ்யமாக காட்சி தந்து அருள்பாளிப்பார்.


பகவானுக்கு மஹாலட்சுமி மேல் கொண்ட அன்பைவிட, பக்தர்கள் மீது கொண்ட அன்புதான் அதிகம். அதனால் நாராயணனை நம்பியவர்களுக்கு வாழ்க்கையில் குறை ஒன்றும் இருக்காது.


இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar