Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் நாம் அர்ப்பணிக்கும் ... மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆன்மிக ஸ்துதி சங்கர பாராயணம் மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆன்மிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
நாராயணனை நம்பினால் குறை ஒன்றும் இருக்காது: ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் சொற்பொழிவு

பதிவு செய்த நாள்

21 டிச
2025
12:12

கோவை: ‘‘பகவான் மஹாவிஷ்ணுவுக்கு மஹாலட்சுமி மேல் கொண்ட அன்பைவிட, பக்தர்கள் மீது கொண்ட அன்புதான் அதிகம்,’’ என, ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசினார் கோவை திருப்பாவை சங்கம் மற்றும் கோதண்டராமர் கோவில் சார்பில், 67ம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி ராம்நகர் எஸ்.என்.வி.அரங்கில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் பேசியதாவது: பகவான் இந்த பூமியில் அவரதாரம் எடுத்தது அரக்கர்களையும், தீயவர்களையும் அழிப்பதற்காக மட்டுமல்ல; பகவானை அனுதினமும் நினைத்து வழிபடும் பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஆசீர்வதிக்கவே.


நாராயணனுக்கு உரியது துளசி. பகவானின் திருமேனியில் நிரந்தரமாக துளசி வாசனை இருக்கும். துளசியை பகவான் மட்டுமே தலையில் சூடுவார். ஆண்கள் காதில் வைக்கலாம். பெண்கள் வைக்க கூடாது. வைகுண்டம் போகிறவர்கள் உடலோடும் போகலாம்; உடல் இன்றியும் போகலாம். ஆனால், வைகுண்டத்தில் பகவான் சரீரத்துடன், ஆடை அணிகலன்களுடன் திவ்யமாக காட்சி தந்து அருள்பாளிப்பார்.


பகவானுக்கு மஹாலட்சுமி மேல் கொண்ட அன்பைவிட, பக்தர்கள் மீது கொண்ட அன்புதான் அதிகம். அதனால் நாராயணனை நம்பியவர்களுக்கு வாழ்க்கையில் குறை ஒன்றும் இருக்காது.


இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar