Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி; ... பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் வருடாந்திர பூஜை ஆடல் , பாடலுடன் கொண்டாட்டம் பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் புரந்தரதாசர் மூன்று நாள் ஆராதனை விழா நிறைவு
எழுத்தின் அளவு:
திருப்பதியில் புரந்தரதாசர் மூன்று நாள் ஆராதனை விழா நிறைவு

பதிவு செய்த நாள்

19 ஜன
2026
05:01

திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாச சாகித்ய திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று திங்கட்கிழமை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய தாச சாகித்ய திட்டத்தின் சிறப்பு அதிகாரி ஸ்ரீ ஆனந்ததீர்த்தாச்சார்யா, மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் கடந்த பிறவிகளின் கர்மவினைகளின் விளைவே என்று கூறினார். மகான்களை சந்தித்து, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இறைவனுக்கு சேவை செய்வதன் மூலம் முக்தியை அடையலாம் என்று அவர் கூறினார். மேலும், நாரதரின் அவதாரமாகத் திகழ்ந்த ஸ்ரீ புரந்தர தாசரால் மட்டுமே தனது வாழ்நாளில் 4.75 லட்சம் பக்திப் பாடல்களை இயற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். புரந்தர தாசரின் அனைத்துப் படைப்புகளும் சிறப்பு மிக்கது. அவரது வாழ்க்கை மனிதகுலத்திற்கு ஒரு முன்மாதிரி என்றும் அவர் கூறினார். இவ்விழாவில ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பஜனை மண்டலி உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar