Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு 2 மாதத்தில் ரூ.15 கோடி வருவாய்
எழுத்தின் அளவு:
குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு 2 மாதத்தில் ரூ.15 கோடி வருவாய்

பதிவு செய்த நாள்

23 ஜன
2026
11:01

தட்சிணகன்னடா: பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு, இரண்டே மாதங்களில் 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கர்நாடகாவின் பணக்கார கோவில் என்ற பெயரை தக்க வைத்துள்ளது.


தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவில் அமைந்துள்ள குக்கே சுப்ரமண்யா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தென்னகத்தின் பிரபலமான தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இது கர்நாடகாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில், முதலிடத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கோவிலுக்கு கோடிக்கணக்கான ரூ பாய் வருகிறது. கடந்த 2025 நவம்பர், டிசம்பரில் 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 


இது குறித்து, கோவில் செயல் நிர்வாக அதிகாரி அரவிந்த் அயப்பா சுதகுன்டி கூறியதாவது: கடந்த 2025 நவம்பரில், பல்வேறு சேவைகள் மூலமாக 4.46 கோடி ரூபாய், உண்டியல் வழியாக 1.99 கோடி ரூபாய், அன்னதான நிதியாக 83.57 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதே போன்று டிசம்பரில், பல்வேறு சேவைகள் மூலமாக 5.30 கோடி ரூபாய், உண்டியல் வழியாக 1.90 கோடி ரூபாய், அன்னதான நிதி மூலமாக 1.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதை தவிர தங்கும் விடுதிகள், பிரசாத விற்பனை உட்பட, பல விதங்களிலும் கோவிலுக்கு பெருமளவில் வருவாய் வந்தது. நவம்பர், டிசம்பரில் 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிதி கோவில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
ஜகார்த்தா: பொதுவாக உலகின் மிகப் பழமையான கலைப்படைப்புகள் என்றால், ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஸ்பெயின் ... மேலும்
 
temple news
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் மு.தூரி, கிடாத்திருக்கை,இளஞ்செம்பூர், ஏனாதி வெண்ணீர்வாய்க்கால், ... மேலும்
 
temple news
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar