கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செஞ்சி: செஞ்சி, திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா குழுவினர் 26வது ஆண்டாக செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடை பயணம் சென்றனர்.கடந்த 23ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறுகடம்பூர் ருக்மணி சமேத கிருஷ்ணகோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.திருப்பதி சென்ற குழுவினருக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து வழி அனுப்பி வைத்தனர்.சபைத் தலைவர் பூங்காவனம் தலைமையில் 170 பக்தர்கள் 6 நாள் நடை பயணம் செய்து 28ம் தேதி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.