Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ... ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கோவில்களில் தை கிருத்திகை விழா: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
சென்னை கோவில்களில் தை கிருத்திகை விழா: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

28 ஜன
2026
12:01

சென்னை: தை கிருத்திகையை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர்களில் கோவில்களில் குவிந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, முருகனுக்கு வரும் முதல் விசேஷம் தை கிருத்திகை. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் முருகன் கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகம் வருவர். இந்நிலையில், நேற்று தை கிருத்திகை செவ்வாய்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அந்தவகையில், குன்றத்துார் முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில்களில், சிறுவாபுரி முருகன் கோவில், தை கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில், ஊத்துக் கோட்டை சுருட்டப்பள்ளி சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சண்முக பெருமானுக்கு, தங்க மயில் சேவை நடந்தது. இதற்காக, 4 கி.மீ., துாரத்தில் உள்ள வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து, 1,500க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, சடல் காவடி எடுத்து, பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ சண்முக பெருமானுக்கு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar